அபிஷேக பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில்...!
அதிசய கோவில்....!!ஒவ்வொரு கோவிலுக்கும் பொதுவாக மகிமை இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நமது நம்பிக்கையாகும். அதிலும் நமக்கு தெரிந்த கோவில்களில் நமக்கே தெரியாத அதிசயங்களும் இருக்கும். அவ்வாறு நாம் அனைவரும் அறிந்த திருநாகேஸ்வரம் தலத்தில் நிகழும் அதிசயங்கள்.....!